Skip to content

2 வாலிபர்கள் கைது

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கங்காணிப்பட்டி கிராமத்தில் சேவல்சண்டை நடந்து வருவதாக துறையூர் காவல் துறைக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் துறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்… Read More »திருச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது…

நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

  • by Authour

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர்… Read More »நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

error: Content is protected !!