Skip to content

2 மாணவர்கள்

கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு  சிஎஸ்கே, மும்பை  அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில்  சென்றுள்ளனர். ஆலந்தூர்… Read More »கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள்  வேளாங்கண்ணிக்கு  வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் செமஸ்டர் எழுத தடை..

  • by Authour

திருச்சி ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில்  தேசிய சட்டப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது இந்த… Read More »திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் செமஸ்டர் எழுத தடை..

மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

மணிப்பூரில் 5 மாதங்களாக  மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும்… Read More »மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

error: Content is protected !!