ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில்… Read More »ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….