Skip to content
Home » 2 பேர் பலி

2 பேர் பலி

சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூன்று பேரும் கபடி வீரர்கள்.  இன்று அதிகாலை  சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.… Read More »சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில்  டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய… Read More »கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

குடிபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர்….திருச்சி அருகே 2 பேர் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே சீலைப் பிள்ளையார் புத்தூரில் இரு சமுதாயத்தினருக்கு இடையே நேற்று பிரச்சனை ஏற்பட்ட இருந்தது – குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மீது மற்றொரு தரப்பினர் நோட்டீஸ் ஒட்டியதால் இது போன்ற… Read More »குடிபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர்….திருச்சி அருகே 2 பேர் பலி…

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார்… Read More »தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

  • by Senthil

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

புதுகை அருகே 2 இருசக்கரவாகனங்கள் மோதல்… 2 பேர் பலி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் உடையாம்பட்டியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் புதுமை ராஜா (39). இலுப்பூர் மேட்டு சாலையில் பேக்கரி கடை நடத்தி வரும் இவர் மற்றும் இவரது உறவினரான… Read More »புதுகை அருகே 2 இருசக்கரவாகனங்கள் மோதல்… 2 பேர் பலி

கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்.

கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(34) இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை(45) கருப்பசாமி(51) அய்யனார்(45) சக்திவேல்(39). இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து… Read More »கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்.

நாமக்கல்…. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

  • by Senthil

  நாமக்கல்  ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டினர் சிலிண்டர் வாங்கினர்.அதனை பொருத்துவதற்கு  சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவரை அழைத்தனர். அவர் வந்து சிலிண்டரை  மாற்றும் போது எதிர்பாராதவிதமாக  கேஸ் வெளியாகி உள்ளது.… Read More »நாமக்கல்…. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

  • by Senthil

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.  இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே… Read More »புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

error: Content is protected !!