சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூன்று பேரும் கபடி வீரர்கள். இன்று அதிகாலை சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.… Read More »சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி