Skip to content

2 பெண்கள்

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து… Read More »மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

திருச்சி மாவட்டம் , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொப்பம்பட்டியில் தனது பெட்டிக்கடையில் நாடார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி (50)… Read More »திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

error: Content is protected !!