நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்
தஞ்சாவூர்: நடுக்காவேரியில் காவல் நிலையம் முன்பு இளம் பெண் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி காவல்நிலையத்தில்… Read More »நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்