திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசிபவர் பெருமாள். இவர் அங்கு உள்ள காட்டுக்கொட்டையை பகுதியில் தனது மனைவி பூவிலா மற்றும் இரண்டு வயது குழந்தை சர்வேஷ் அகியோருடன் வசித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…