புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி….
நடந்து முடிந்த 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை, அரிமழம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.04சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.காயத்திரி 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.இவர் அரிமழத்தில் இயங்கிவரும்… Read More »புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி….