Skip to content

13 பேர் கைது

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

  • by Authour

காரைக்காலை சேர்ந்த  மீனவர்கள் 20  படகுகளில்  இந்திய  எல்லையில்  நேற்று இரவு  மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை   காரைக்கால் மீனவர்களை நோக்கி  துப்பாக்கி… Read More »காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கடந்த 21 ஆம் தேதி சுத்தமல்லி கடைவீதி பகுதியில் வேகமாக சென்ற லாரியை அதே பகுதியை… Read More »ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

error: Content is protected !!