தஞ்சை அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர் கைது..
தஞ்சை அருகே வல்லம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, குரும்பூண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி., நித்யா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்… Read More »தஞ்சை அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர் கைது..