Skip to content

10ம் வகுப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

  • by Authour

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை ( வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  நாளை  முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்   காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை… Read More »அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில்… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி… Read More »மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரிசல்ட்   இன்று வெளியிடப்பட்டது.  இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு… Read More »கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

தமிழ்நாட்டில் கடந்த  மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

தமிழ் நாடு முழுவதும் இன்று  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது.  தமிழ்த் தேர்வு என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றிருந்தனர். ஆனால்… Read More »10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

  • by Authour

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று  காலை 10 மணிக்கு தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர்… Read More »10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..

தமிழகத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில் மொத்தம் 9,14,320 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியாகின. அதில் தேர்வு எழுதிய… Read More »10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..

error: Content is protected !!