10ம் தேதி
அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த… Read More »அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து… Read More »மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது
கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மசோதாக்களை அவர் ஆய்வு செய்ய காலம் நிர்ணயிக்க வேண்டும். மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போடுவதால்… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை