Skip to content
Home » ஹெல்மெட்

ஹெல்மெட்

நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளர்… Read More »நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 கிலோ பூண்டு …. தஞ்சை போலீஸ் திடீர் பரிசு…

  • by Senthil

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் ஒரு கிலோ பூண்டு இலவசம் என போலீஸாரும், தனியார் அமைப்பும் அறிவித்ததால் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அன்றாட சமையலில் முக்கிய அங்கமாக இருந்து வரும் பூண்டு, கடந்த சில… Read More »ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 கிலோ பூண்டு …. தஞ்சை போலீஸ் திடீர் பரிசு…

நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

  • by Senthil

வட்டார போக்குவரத்து துறை சார்பில் நாகையில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 15,ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும்… Read More »நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

  • by Senthil

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும்… Read More »தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு பேரணி….

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி.… Read More »ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு பேரணி….

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நீதித்துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

”ஹெல்மெட்” அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. 34… Read More »”ஹெல்மெட்” அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி..

ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அலுவலகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் வைத்திருந்த ஹெல்மெட்டை காணவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

error: Content is protected !!