நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளர்… Read More »நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..