ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு… திருச்சியில் சம்பவம்…
திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். மனைவி கமலா (51) இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார்.… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு… திருச்சியில் சம்பவம்…