Skip to content

வௌிநாடு

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை… Read More »தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

வெளிநாடு செல்ல போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது…

சென்னையில் போலி கல்வி சான்றிதழ் சமர்பித்து அமெரிக்கா செல்ல விசா பெற முயன்றதாக அமெரிக்க தூதரக அதிகாரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த… Read More »வெளிநாடு செல்ல போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது…

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி… குடும்பத்துடன் மனு..

கடலூரை சேர்ந்த ஐயப்பன். இவர், நாகை, திட்டச்சேரி, நரிமணம், எரவாஞ்சேரி, நாட்டார்மங்கலம், திருப்பயத்தாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 13 பேரி டம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் வரை… Read More »வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி… குடும்பத்துடன் மனு..

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

  • by Authour

தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே களஞ்சியம் நகர் 2-வது தெருவில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. புருனேவுக்கு ஆட்கள் தேவை என அந்த நிறுவனம் பெயரில் விளம்பரமும் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில்… Read More »வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் என் மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2015 ம் ஆண்டு சவுதி… Read More »வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

error: Content is protected !!