Skip to content
Home » வைகோ

வைகோ

வெறுப்பு பேச்சு…… உலக நாடுகள் மோடிக்கு கண்டனம்…… வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 21ம் தேதி ராஜ ஸ்தான் பன் ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்கிர ஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியவர்களுக்கும்,… Read More »வெறுப்பு பேச்சு…… உலக நாடுகள் மோடிக்கு கண்டனம்…… வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…. ஈஸ்டர் தின வாழ்த்து

  • by Senthil

சிலுவையில் அறையப்பட்டு  உயிர்துறந்த  இயேசு கிறிஸ்து   உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகிறார்கள். நாளைய தினம் ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்… Read More »மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…. ஈஸ்டர் தின வாழ்த்து

பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து… Read More »பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

சங்கரய்யா மறைவு….. வைகோ இரங்கல்

  • by Senthil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா  ,இன்று காலமானார். அவரது உடலுக்கு வைகோ, அவரது மகன் துரைவைகோ  மற்றும் கட்சி நிர்வாகிகள்,  சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  சங்கரய்யா மறைவுக்கு, … Read More »சங்கரய்யா மறைவு….. வைகோ இரங்கல்

கவர்னர் ரவியை நீக்க கோரி 50 லட்சம் கையெழுத்து…. ஜனாதிபதி மாளிகையில் வைகோ ஒப்படைப்பு

  • by Senthil

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரயை  நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மக்களிடம் மதிமுக கையெழுத்து வாங்கியது. 57 எம்.பிக்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேரிடம் இந்த கையெழுத்துக்கள் வாங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி  இந்திய அரசியல்… Read More »கவர்னர் ரவியை நீக்க கோரி 50 லட்சம் கையெழுத்து…. ஜனாதிபதி மாளிகையில் வைகோ ஒப்படைப்பு

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

  • by Senthil

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவுஎவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர்… Read More »தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம்… Read More »பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை… Read More »அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

error: Content is protected !!