Skip to content

வேளாண் பட்ஜெட்

ரூ.17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை… Read More »ரூ.17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

மதுரை மல்லி…3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்…..

  • by Authour

2025-2026 க்கான வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசி வருவதாவது…  மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.… Read More »மதுரை மல்லி…3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்…..

வேளாண் பட்ஜெட்….. முக்கிய அம்சங்கள்….

  • by Authour

சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறியதாவது.. ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும். நகர்ப்புற,… Read More »வேளாண் பட்ஜெட்….. முக்கிய அம்சங்கள்….

காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

error: Content is protected !!