Skip to content

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூரை  சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலியான அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21), இருவரும்  கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மாதா கோவில் பின்புறம்… Read More »வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

வேளாங்கண்ணி கடலில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை….. துணை முதல்வர்உதயநிதி தகவல்

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த… Read More »வேளாங்கண்ணி கடலில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை….. துணை முதல்வர்உதயநிதி தகவல்

தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தார். அவரை திருச்சி மாவட்ட திமுக முன்னாள் துணை  செயலாளர்  குடமுருட்டி சேகர் சந்தித்து பேசியதாக… Read More »தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் மூலம் தென்னூர் – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை… Read More »வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

இயேசு பிரானின் தாயார்  மேரி மாதாவின்  அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  10 நாட்கள்  நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில்  திருவிழா  கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்)… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள்  வேளாங்கண்ணிக்கு  வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

வேளாங்கண்ணியில் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்….2 பேர் கைது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இந்தியா  முழுவதும் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும்  பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் பல நாட்கள் தங்கி இருப்பார்கள். அப்படி  தனியார் விடுதியில் தங்கியிருந்த 2… Read More »வேளாங்கண்ணியில் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்….2 பேர் கைது

வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை தஞ்சை… Read More »வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம்… Read More »வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

error: Content is protected !!