Skip to content

வேலைவாய்ப்பு முகாம்

ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்…

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றனர் இதில் 5,000-க்கும் மேற்பட்ட… Read More »ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்…

தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்திலேயே வரும்  6 மற்றும் 7ம் தேதி  காலை 10… Read More »தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

போலீசார் குடும்ப பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. எஸ்பி வருண்குமார் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரியும் காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக வீ டார்ட் … Read More »போலீசார் குடும்ப பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. எஸ்பி வருண்குமார் ஏற்பாடு

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை… Read More »திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

  • by Authour

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2023 – பார்வையற்றோர் அதிகம் வாழும் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி உலகில் உள்ள 37 மில்லியன் பார்வையற்றோரில் 15 மில்லியன் இந்தியாவில் உள்ளனர்.கண் மருத்துவமனைகள்… Read More »கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று… Read More »பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

error: Content is protected !!