Skip to content

வேலூர்

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

ஸ்டேஷனில் நிர்வாணமாக போலீஸ் ரகளை … பெண் காவலரை மிரட்டியதால் பரபரப்பு…

வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அருண் கண்மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் போதையில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கேவி குப்பம் பேருந்து… Read More »ஸ்டேஷனில் நிர்வாணமாக போலீஸ் ரகளை … பெண் காவலரை மிரட்டியதால் பரபரப்பு…

சினிமா செய்திகளை பார்ப்பதில்லை… உதயநிதி ஸ்டாலின் செம நக்கல்…

  • by Authour

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று… Read More »சினிமா செய்திகளை பார்ப்பதில்லை… உதயநிதி ஸ்டாலின் செம நக்கல்…

மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது இந்த திருமணம் மண்டபத்திற்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் அங்கு வைத்திருந்த பூட்டுகளின் சாவி எடுத்துக்கொண்டு திருமண… Read More »மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

நவராத்திரிவிழா….. 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்

  • by Authour

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்த்தினி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி பெருவிழாவின் ஆறாம் நாளான நேற்று உற்சவருக்கு,ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500,200,100,50,… Read More »நவராத்திரிவிழா….. 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

வேலூர்…..2 சிறுவர்கள் கடத்தி கொலை…… கடன் தகராறில் கான்ட்ராக்டர் வெறி

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரான வசந்த்குமார் என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யோகராஜ்  என்பவரும் … Read More »வேலூர்…..2 சிறுவர்கள் கடத்தி கொலை…… கடன் தகராறில் கான்ட்ராக்டர் வெறி

உள்ளாடையுடன் ரீல்ஸ்(வீடியோ).. சைகோவுக்கு காப்பு போட்ட திருச்சி எஸ்.பி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் செல்வி. பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக… Read More »உள்ளாடையுடன் ரீல்ஸ்(வீடியோ).. சைகோவுக்கு காப்பு போட்ட திருச்சி எஸ்.பி

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இந்திய அளவில் மதுரையில் அதிகபட்ச 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நேற்று மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில்… Read More »தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

இன்று  காலை தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2  தேர்வு தொடங்கியது.  தேர்வு பணியில் சுணக்கம் காட்டியதாக வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி  நேசப்பிரபா  இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கல்வி த்துறை இயக்குனர்  அறிவொளி… Read More »வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

error: Content is protected !!