Skip to content
Home » வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

தமிழகம்……..வேட்புமனு தாக்கல்இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது

  • by Senthil

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40  நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு  கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால்… Read More »தமிழகம்……..வேட்புமனு தாக்கல்இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை… Read More »மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல்…

தமிழ்நாடு, புதுவையில்……வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கும் அடுத்த மாதம் 19ம் தேதி  தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 20ம் தேதி தொடங்கியது. 22ம் தேதி வரை78 பேர்  வேட்புமனு தாக்கல்… Read More »தமிழ்நாடு, புதுவையில்……வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது

தமிழ்நாடு முழுவதும்……பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். … Read More »தமிழ்நாடு முழுவதும்……பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரத்தில் சுயேச்சையாக ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நி்லையில் அவர்  அதிமுகவை   எடப்பாடியிடம் மீட்கப்போவதாக கூறி வந்தார். இந்த நிலையில்  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அவர்  போட்டியிடுகிறார். அவர் ராமநாதபுரம்… Read More »ராமநாதபுரத்தில் சுயேச்சையாக ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

  • by Senthil

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின்… Read More »பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.… Read More »ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு வரும் பிப். 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) தொடங்கி வருகிற 7ம்… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

error: Content is protected !!