தமிழகம்……..வேட்புமனு தாக்கல்இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால்… Read More »தமிழகம்……..வேட்புமனு தாக்கல்இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது