Skip to content

வேட்புமனு

ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிப்ரவரி 5ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  10ம் தேதி தொடங்கியது.  அதன்பிறகு 13ம் தேதி  வேட்பு மனு தாக்கல் நடந்தது. இரண்டு நாளில் மொத்தம் 9… Read More »ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி….. 64 பேர் வேட்புமனு தாக்கல்

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 14ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன்  மனு தாக்கல் நிறைவடைந்தது.  திமுக வேட்பாளர்  அன்னியூர்… Read More »விக்கிரவாண்டி….. 64 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி….. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்

  • by Authour

விக்கிரவாண்டி  தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் அந்த தொகுதியில்   ஜூலை 10ம் தேதி் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடந்து வருகிறது. இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா காலை 11.12… Read More »விக்கிரவாண்டி….. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இங்கு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் இந்த  இடைத்தேர்தல் நடக்கிறது.  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதன்… Read More »விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

விக்கிரவாண்டி….. வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்து விட்டதால், அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் இன்னம்… Read More »விக்கிரவாண்டி….. வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர்… Read More »அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

  • by Authour

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Authour

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!