வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு… Read More »வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?