Skip to content

வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார்.  இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர்… Read More »சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை.  இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

உள் ஒதுக்கீடு விவகாரம்…….சட்டமன்றத்தில் பாமக வெளிநடப்பு

  • by Authour

வன்னியர் சமூகத்திற்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது .இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டதை  கண்டித்து  பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டமன்றத்தில்  பிரச்னை எழுப்பினர். பின்னர் அவர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக… Read More »சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்றார். அப்போது… Read More »சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று  உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை படிக்காமல் தன் இஷ்டத்துக்கு உரையை படித்தார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கா், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது… Read More »ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

  • by Authour

2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அந்த உரை என்பது தமிழக அரசு தயாரித்து கொடுப்பது. அதை அப்வபடியே படிப்பது தான் ஆளுநரின்… Read More »சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

error: Content is protected !!