துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….
மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 23 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணிக்குச் சேர்ந்தார். இவர் ராணுவ வீரர் என்பதாலும், வங்கி பாதுகாப்புப் பணியில்… Read More »துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….