Skip to content

வீரர் பலி

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

ஆந்திராவை சேர்ந்த சந்தரக கோவிந்த் ( 31) விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மேற்குவங்காளத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே… Read More »நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

error: Content is protected !!