Skip to content

வீட்டிற்குள்

கரூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நாகபாம்பு…. படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஜீவா நகரில் வசிப்பவர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடிப்படி அருகில் பாம்பு ஒன்று சென்றதாக அருகில் இருந்த பொது மக்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கரூர் தீயணைப்பு… Read More »கரூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நாகபாம்பு…. படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு

வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ்… Read More »வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!