Skip to content

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி எல்ஐசி காலனி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி.இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜன.4-ந் தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், நேற்று காலை வீட்டுக்கு… Read More »வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

திருச்சி உய்யக்கொண்டான்திருமலை 5 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரசேகரன் ( 67) .வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு… Read More »அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் தனபாக்கியத்தம்மாள் நகரை சேர்ந்தவர் மனோகரன் (62). கூட்டுறவு துறையில் சார்-பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு துக்கத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை….

திருச்சி குமரன் நகர் 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (70) சம்பவதன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை….

error: Content is protected !!