போதிய அளவு தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்…. அரசுக்கு கோரிக்கை…
குறுவை பயிரை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில்… Read More »போதிய அளவு தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்…. அரசுக்கு கோரிக்கை…