Skip to content

விவசாயிகள்

குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாட்டத்தில் 1,82,500ஏக்கரில் விவசாயம் செய்யபட்டுவருகிறது. இதில் குறுவை விவசாயம் 97,500 ஏக்கரில் நடைபெறுவது  வழக்கம்.  வருடந்தோறும் சம்பா மற்றும் தாளடி விவசாயம் அதிகபட்சமாக 1,70,000 ஏக்கரில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் நிலத்தடிநீரைக்… Read More »குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  சென்னை  சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.  10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த… Read More »திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை எழுப்பி விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற… Read More »ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அழித்து, தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசு உடனடியாக… Read More »விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

டில்லி விவசாயிகள் மகா பஞ்சாயத்து…… மத்திய அரசை கண்டித்து முழக்கம்

  • by Authour

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கிய அவர்கள், அரியானா-பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் அங்கேயே… Read More »டில்லி விவசாயிகள் மகா பஞ்சாயத்து…… மத்திய அரசை கண்டித்து முழக்கம்

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

  • by Authour

விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்  டில்லிக்கு செல்லும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த… Read More »அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்… Read More »டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

  • by Authour

விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள்… Read More »டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

error: Content is protected !!