Skip to content

விவசாயிகள் வேதனை

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

  • by Authour

பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 1500க்கும் அதிகமான நெல் சாகுபடி வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஒரத்தநாடு, தலையாமங்கலம்,… Read More »நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று அறுவடை பணிகள் துவங்கியது. அன்றே மழையும் துவங்கியதால் அறுவடை பணிகள் நிறுத்தி… Read More »மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

தண்ணீர் டேங்கர் மூலம் சம்பா நாற்றை காப்பாற்ற போராடும் விவசாயிகள்..

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து குருவைக்காக ஜூன் 12 திறக்க பட்ட தண்ணீரை நம்பி 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது இதில் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 மேற்பட்ட நெற்பயிர்கள் கருகி நாசமானது… Read More »தண்ணீர் டேங்கர் மூலம் சம்பா நாற்றை காப்பாற்ற போராடும் விவசாயிகள்..

குறுவைப் பயிர்கள் 10000 ஏக்கரில் தண்ணீர் இல்லாததால் பதறாக மாறும் அவலம்….

  • by Authour

இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதன் காரணமாக மாவட்டம் முழுவதும 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருக்குவளை,சூரமங்கலம்,… Read More »குறுவைப் பயிர்கள் 10000 ஏக்கரில் தண்ணீர் இல்லாததால் பதறாக மாறும் அவலம்….

error: Content is protected !!