Skip to content
Home » விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Senthil

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட… Read More »மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது… Read More »வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்… Read More »இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

error: Content is protected !!