Skip to content

விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சதபோர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

  • by Authour

டில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”மத்திய அரசின் புதிய… Read More »கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து … விவசாயிகள் போராட்டம்

தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு திட்டம் ,எந்திர சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.   மனிதர்கள் மூலம் நடவு செய்த விவசாயிகளுக்கும் இதனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து … விவசாயிகள் போராட்டம்

வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்தை வனவிலங்குளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்..மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார… Read More »வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

7 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;..

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7, விவசாயிகள் மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும்… Read More »7 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;..

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில்… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

error: Content is protected !!