Skip to content

விவசாயிகள் கோரிக்கை

நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்துள்ளது. இதுவரை 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடை முடிந்து விட்டது. ஒரு… Read More »நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை

வங்கிக்கடனுக்காக நெல்லுக்கு வரும் வரவை பிடித்தம் செய்யக்கூடாது… வங்கிக்கு விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை வங்கிக்கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக… Read More »வங்கிக்கடனுக்காக நெல்லுக்கு வரும் வரவை பிடித்தம் செய்யக்கூடாது… வங்கிக்கு விவசாயிகள் கோரிக்கை…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள், விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிபாட்டுக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இனுங்கூரில் செயல்பட்டு வரும் மாநில விதை பண்ணை… Read More »மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

error: Content is protected !!