Skip to content

விவசாயிகள்

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து,… Read More »முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூரை அடுத்த செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி சுமார்… Read More »கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் வாசனைப்பூவான சம்பங்கி பூ சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பங்கி பூ விழாக்காலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் அதிக பரப்பில் தற்போது விவசாயிகள் சம்பங்கி பூவை… Read More »தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….

டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக அறுவடை பணி முழு வீட்டில் நடைபெற்று வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும்… Read More »டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அதற்கான சட்டம் இயற்ற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம், கணூரில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் தலைவர் ஜக்ஜித்சிங்டல்லேவால் போராட்டத்திற்கு ஆதரவு… Read More »மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j  பல லட்சம் ஏக்கர் விவசாய… Read More »மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

  • by Authour

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும் புதிய மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது விவசாய விளை பொருள்களை விற்க கிராமங்கள் தோறும் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பது… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

  • by Authour

தஞ்சையில் நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை ( வெள்ளிக்கிழமை… Read More »தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத… Read More »சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

error: Content is protected !!