Skip to content

விவகாரம்

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்… Read More »அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்….நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு…

  • by Authour

கானா பாடகி ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடியதற்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சையைக் கிளம்பும் வகையில் பாடலை பாடிய… Read More »இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்….நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு…

காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “காவிரி விவகாரத்தில் கர்நாடக… Read More »காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.  2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம்… Read More »மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள் நான்கு பேர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் மாணவிகள் கொடுத்த புகாரின்… Read More »கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

error: Content is protected !!