Skip to content

விழுப்புரம்

பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

  • by Authour

திருமணமாகாத பெண் நீதிபதியை பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டத்தைச்… Read More »பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது… கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு எந்த… Read More »முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் மத்திய மாவட்ட… Read More »சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான பணிகள் மும்முரம்…..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான பணிகள் மும்முரம்…..

போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவி.. விழுப்புரத்தில் கொடுமை..

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார். போதை… Read More »போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவி.. விழுப்புரத்தில் கொடுமை..

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கனேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரவு பணியிலிருந்த போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சென்ற முட்டை லாரியானது டோல்கேட்டில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க… Read More »விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

பாமக தலைமை நிலையம்வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,… Read More »விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

  • by Authour

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அண்மையில் தென்னக ரயில்வேத்துறை கீழ்க்கண்ட வழித்தடத்தில் மே மாதம் 2 ம் தேதிமுதல் பேசஞ்சர் ரயில்களை நீடித்து உத்தரவிட்டுள்ளதை… Read More »விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும்,  திருமாவளவனும்… Read More »விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம்,… Read More »சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

error: Content is protected !!