Skip to content

விழுப்புரம்

காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல்  கரைகடந்தபோது  கடலூர்  விழுப்புரம், செங்கல்பட்டு,  கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில்   வீசிய  சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து  சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்… Read More »விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில்… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வெள்ளம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த எளிய மக்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்லும் நிலையில் தொடர் மழையின் காரணமாக செஞ்சி பி ஏரிக்கரையில் இருந்து வெளியேறும் மழை நீரானது… Read More »விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வெள்ளம்…

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம்… Read More »கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், என்.ஆர் பாளையம் காலனியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவரும் பண்ரூட்டி, பாலூர் காலனியில் வசித்து வந்த சுவேதா (21) இருவரும் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

  • by Authour

திருமணமாகாத பெண் நீதிபதியை பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டத்தைச்… Read More »பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது… கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு எந்த… Read More »முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் மத்திய மாவட்ட… Read More »சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

error: Content is protected !!