Skip to content

விழிப்புணர்வு

கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும்… Read More »கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

  • by Authour

மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக… Read More »மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

  • by Authour

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூரில்  நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இந்த பேரணியை   மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக்… Read More »கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை சார்பில் “உலக நில நாள் 2024 விழிப்புணர்வு பேரணி நடந்தது. மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டிற்காக உலக நில நாள்… Read More »உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பறக்கவிட்டு விழிப்புணர்வு… Read More »அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

என் ஓட்டு! என் உரிமை! செல்பி எடுத்து தேர்தல் விழிப்புணர்வு …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பான “தேர்தல் பருவம்! தேசத்தின் பெருமிதம்!!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின்… Read More »என் ஓட்டு! என் உரிமை! செல்பி எடுத்து தேர்தல் விழிப்புணர்வு …

கோவையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ”வாக்கத்தான்”..

  • by Authour

கோவை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி ஆகியோர் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் நடைபெற்றது. முன்னதாக… Read More »கோவையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ”வாக்கத்தான்”..

பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஃபோனிக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகில் தொடங்கிய… Read More »பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (15.02.2024) விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும்… Read More »காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!