Skip to content

விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மினி… Read More »மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு… Read More »கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

  • by Authour

தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி  நடைபெற்றது. பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய… Read More »பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகன கலை நிகழ்ச்சி..

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தோகைமலை பகுதியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தமிழக அரசால் செயல்படுத்தப்படும்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகன கலை நிகழ்ச்சி..

சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

  • by Authour

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி மனிதநேய மக்கள்… Read More »சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு இம்மாதம் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்குதல்,… Read More »திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், 15 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையம் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை, பேராவூரணி அரசு கலை அறிவியல்… Read More »தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

  • by Authour

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் உறுப்புதானதாரர்கள் பதிவு செய்வதை… Read More »கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

error: Content is protected !!