Skip to content

விளையாட்டு போட்டி

திருச்சி போலீசார் நடத்தும் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் போலீஸ் ஸ்டேசன் கடந்த 14.04.1991ம் ஆண்டு ஆரம்பித்து போலீசார் பொதுமக்களின் சேவகர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இதனை சிறப்பிக்கும் வகையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பொதுமக்களுக்கும் ,… Read More »திருச்சி போலீசார் நடத்தும் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு….

மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் (ராஜன் தோட்டம்) இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைதானத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி 2வது மாநில அளவிலான 14- வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா 2022- 2023 ஆம் ஆண்டு விழாவிற்கு… Read More »விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

விளையாட்டு போட்டி…. பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில், 2022-2023-ம் ஆண்டு ”முதலமைச்சர் கோப்பைக்கான” மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் (08.02.2023) தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் ஏறக்குறைய 7,000… Read More »விளையாட்டு போட்டி…. பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்..

மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை சார்பில் மாநில அளவிலான குடியரசுதின மற்றும் பாரதியார் பிறந்த நாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 19ந்தேதி முதல் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. 38… Read More »மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

  • by Authour

தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா… Read More »தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

error: Content is protected !!