Skip to content
Home » விற்பனை

விற்பனை

கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கரூரில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளில் சந்தேகத்துக்கு இடமான மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதில் வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்துவதாக வெங்கமேடு பகுதியைச்… Read More »கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

  • by Senthil

திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்ற உறையூர்… Read More »கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்…. அமைச்சர் மா.சு.

  • by Senthil

புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்புத்துறை பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப் பொருள் இருப்பது… Read More »பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்…. அமைச்சர் மா.சு.

ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸார் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா தீவிர சோதனையில்… Read More »ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினமான நேற்று அனைத்து மது கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு… Read More »திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை கூத்தைபார் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம்… Read More »ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!