Skip to content

விமானம்

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

ஏர் இந்தியா விமானத்தில் கேரள பயணி திடீர் உயிரிழப்பு…

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரை கூட்டுறவு மருத்துவமனை அருகே வசித்து வந்தவர் சச்சின்(42). இவர் ஓமன் நாட்டில் உள்ள அல்மரை சுஹார் கிளையில் விற்பனை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக கடந்த… Read More »ஏர் இந்தியா விமானத்தில் கேரள பயணி திடீர் உயிரிழப்பு…

கென்யா.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி..

  • by Authour

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா… Read More »கென்யா.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி..

பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

  • by Authour

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு… Read More »பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது.… Read More »சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

  • by Authour

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில்… Read More »303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…… காரணம் தெரியுமா?

ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம்   இன்று  சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பான சூழல்… Read More »டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…… காரணம் தெரியுமா?

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 8.05 மணிக்கு இண்டிகோ விமானம் பெங்களூரு  புறப்பட்டு செல்லும். வழக்கம் போல இன்றும் 160 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது திடீரென விமானத்தில் தொழில்… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும்,  சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து… Read More »திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

error: Content is protected !!