Skip to content

விபத்து

காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர் உருளைகளை ஏற்றிக்கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கினத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வழியாக வந்து கொண்டு இருந்தது. லாரியை… Read More »காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சாலையில் தனியா (25), தமிழ் (29) என்ற 2 திருநங்கைகள் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலரில் மீது மோதியது. இதில்  தனியா சம்பவ… Read More »லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

சென்னை  வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது.… Read More »வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர்.  இவர்  ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

  • by Authour

பெங்களூரில் இருந்து  கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36  பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக  ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

கரூரில் கல்லூரி பஸ் – லாரி மோதி விபத்து…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், பாச்சலில் தனியார் (பாவை) கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் கரூரில் பல இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம்… Read More »கரூரில் கல்லூரி பஸ் – லாரி மோதி விபத்து…

மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

  • by Authour

மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல்… Read More »மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

பள்ளி வேன் மோதி 4வயது சிறுமி பலி…. தாயின் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் ஷோபனா தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் லயா என்ற மகளும் இருந்தனர். இருவரும் கேர்கம்பை பகுதியில்… Read More »பள்ளி வேன் மோதி 4வயது சிறுமி பலி…. தாயின் கண்முன்னே பரிதாபம்…

தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

  • by Authour

தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து… Read More »தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

error: Content is protected !!