Skip to content

விபத்து

இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றின் மீது கட்டப்பட்ட காண்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது.  படிக்கட்டுகளில் நின்று… Read More »இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும்… Read More »தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம்… Read More »தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தனர்.இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி… Read More »திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு… Read More »தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

error: Content is protected !!