Skip to content

விடுமுறை

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது. இது  இன்னும் சற்று நேரத்தில்  தீவிர புயலாக மாற உள்ளது. இந்த நிலையில்  கடந்த 2 தினங்களாக   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை கொட்டி … Read More »4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

மிக்ஜம்  புயல் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று  முதல்  விடிய விடிய மழை கொட்டுகிறது. இன்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டுவதால்  மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… Read More »கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை…..5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (09-11-.2023) நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்… Read More »கனமழை…..5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி உள்பட பல்வேறு… Read More »வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல்… Read More »சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருவமழை நன்றாக பெய்தபோதும், கோடை காலத்தில் வெப்பம் அதன் தீவிர தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் பரவி வருகிறது.  இந்த… Read More »வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ளது பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் தேரோட்டம்  வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர்… Read More »ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

முத்துமாரியம்மன் தேரோட்டம் …. புதுகையில் 13ம் தேதி விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான மாசிபெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில்… Read More »முத்துமாரியம்மன் தேரோட்டம் …. புதுகையில் 13ம் தேதி விடுமுறை

error: Content is protected !!