திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்
திருச்சி மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம்… Read More »திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்