Skip to content

விஜயபாஸ்கர்

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் இன்றும் சிபிசிஐடி சோதனை

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த விஜயபாஸ்கர் கடந்த 1 மாதமாக தலைமறைவாக உள்ளார். … Read More »கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் இன்றும் சிபிசிஐடி சோதனை

கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்… Read More »கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்)… Read More »கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில்  சிபிசிஐடி போலீசார் இன்று காலை 8 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள… Read More »விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை – கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் சிபிசிஐடி சோதனை.… Read More »கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

ஹரியானாவில் நடந்த சீனியர் தடகள போட்டி.. CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி அசத்தல்..

சண்டிகர் மாநிலம் ஹரியானாவில் நடைபெற்ற 63-வது தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 32 வீரர்கள் பங்கேற்றனர், இதில் CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்ட வீரர்கள் 5 பதக்கங்களை… Read More »ஹரியானாவில் நடந்த சீனியர் தடகள போட்டி.. CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி அசத்தல்..

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர்   வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த  புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

  • by Authour

போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

error: Content is protected !!