Skip to content

விசாரணை

ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி, துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார். அதில் உள்ள… Read More »ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

error: Content is protected !!