Skip to content

விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம்,… Read More »போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு…….3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் … Read More »செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு…….3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை

டிஐஜி தற்கொலை… மனைவி, மகளிடம் போலீஸ் விசாரணை

தற்கொலை செய்து கொண்ட, கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட… Read More »டிஐஜி தற்கொலை… மனைவி, மகளிடம் போலீஸ் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து  உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்… Read More »அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

ரயில்விபத்து… கோரமண்டல்……. இன்ஜின் டிரைவர்களிடம் விசாரணை

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ரயில்விபத்து… கோரமண்டல்……. இன்ஜின் டிரைவர்களிடம் விசாரணை

error: Content is protected !!